அரசு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு சீல்
தினத்தந்தி 7 May 2021 8:33 PM GMT (Updated: 7 May 2021 8:33 PM GMT)
Text Sizeஅரசு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
ஆலங்குடி
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி மதியம் 12 மணிக்கு பிறகும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் ஆலங்குடியில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடைகளை மூடி தாசில்தார் கருப்பையா சீல் வைத்தார். மேலும் 15 சிறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி மதியம் 12 மணிக்கு பிறகும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் ஆலங்குடியில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடைகளை மூடி தாசில்தார் கருப்பையா சீல் வைத்தார். மேலும் 15 சிறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire