ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 12 May 2021 5:35 PM GMT (Updated: 12 May 2021 5:35 PM GMT)
Text Sizeஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 197 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,051 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 78 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire