பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
தினத்தந்தி 12 May 2021 5:53 PM GMT (Updated: 12 May 2021 5:53 PM GMT)
Text Sizeபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தோகைமலை
தோகைமலை பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக கழுகூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக்குடிநீரை வழங்கினர். இதைனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகினர். மேலும் சிலர் தங்களது குடும்பத்தினருக்கும் கபசுரகுடிநீரை வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire