தேன்கனிக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
தினத்தந்தி 18 May 2021 6:00 PM GMT (Updated: 18 May 2021 6:00 PM GMT)
Text Sizeபணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் யாரப் தர்கா பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தேன்கனிக்கோட்டை கீத்துவாய் தெரு முகமது சாகிப் (வயது 23), கவுசிக் (19), சபியுல்லா (24), மற்றொரு சபியுல்லா (28), முபாரக் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire