விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
தினத்தந்தி 29 May 2021 6:33 PM GMT (Updated: 29 May 2021 6:33 PM GMT)
Text Sizeவிராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தோகைமலை
தோகைமலை அருகே ஆர்டிமலை மலை மீது பிரசித்தி பெற்ற விராச்சிலை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கொரோனாவில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து பரிவார தெய்வகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire