ஆழ்வார்திருநகரியில் சூதாடிய 6 பேர் கைது


ஆழ்வார்திருநகரியில் சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2021 3:05 PM GMT (Updated: 30 May 2021 3:05 PM GMT)

ஆழ்வார்திருநகரியில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆழ்வார்திருநகரி வாய்க்கால் படித்துறையில் பணம் வைத்து சூதாடியதாக, ஆழ்வார்திருநகரி ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணம், சீட்டுக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story