சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் 6 வாலிபர்கள் கைது
காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 6 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
காரைக்குடி,
காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 6 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
கொரோனா விடுமுறை காலம் என்பதால் வீட்டிலேயே இருந்து வருகிறார். தினமும் அவரது மகளான 4½ வயது சிறுமி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விளையாடுவது வழக்கம்.
சம்பவத்தன்று மாலை சிறுமி மொட்டை மாடிக்கு சென்று விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தாள்.இரவு தனது தாயோடு சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றாள். அப்போது தாயிடம் எனக்கு உடலெங்கும் ஒரே வலியாக உள்ளது என்று கூ.றியுள்ளாள். இது குறித்து அவரது தாய் சிறுமியிடம் விசாரித்த போது சிறுமி மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது இவர்கள் வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் சையத் அகரம் (வயது 21) என்பவரும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
6 பேர் கைது
Related Tags :
Next Story