மதுபாட்டில்கள் பறிமுதல்
தினத்தந்தி 31 May 2021 6:34 PM GMT (Updated: 31 May 2021 6:34 PM GMT)
Text Sizeமதுபாட்டில்கள் பறிமுதல்
ராமேசுவரம்
ராமேசுவரம் துறைமுக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் துறைமுக பகுதியில் இருந்த ஒரு கடையை சோதனையிட்டனர். அப்போது கடையில் 110 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதை பதுக்கி வைத்திருந்ததாக எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire