எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி, சிக்கல், வாலிநோக்கம், மாரியூர், ஒப்பிலான், நரிப்பையூர் உள்ளிட்ட கிராமங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் இஷ்ஹாக், நூருல் அமீன், தொகுதி தலைவர் ராஜா முகமது, தொகுதி செயலாளர் முகமது ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரிப்போம் என்ற கருத்து அடங்கிய பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Related Tags :
Next Story