கொரோனாவுக்கு 6 பேர் பலி


கொரோனாவுக்கு 6 பேர் பலி
x
தினத்தந்தி 8 Jun 2021 8:46 PM GMT (Updated: 8 Jun 2021 8:46 PM GMT)

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர

கரூர்
 கரூர் மாவட்டத்தில்  தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி நேற்று 195 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.

Next Story