காயல்பட்டினத்தில் புகையிலை விற்ற பெட்டிக் கடைக்காரர் கைது
தினத்தந்தி 9 Jun 2021 3:50 PM GMT (Updated: 9 Jun 2021 3:50 PM GMT)
Text Sizeகாயல்பட்டினத்தில் புகையிலை விற்ற பெட்டிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் கூலக் கடை பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் அந்தோணி சார்லஸ் விஜயராஜ் (வயது 40). இவரது கடையில் புகையிலை விற்பனை செய்வதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர். கடையிலிருந்து 456 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக அந்தோணி சார்லஸ் விஜயராஜை போலீசார் கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire