பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Jun 2021 7:19 PM GMT (Updated: 13 Jun 2021 7:19 PM GMT)

நெல்லை டவுனில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் நாகராஜ் என்பவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 40). இவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story