புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டை,
கீரமங்கலம் அருகே கொத்தமங்கலத்தில் ஒரு பெண் கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Related Tags :
Next Story