அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா


அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Jun 2021 8:44 PM GMT (Updated: 17 Jun 2021 8:44 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 85 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 168 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 615 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 910 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 3,513 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story