- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மொபட் மீது கார் மோதல்; பெண் பலி

x
தினத்தந்தி 21 Jun 2021 7:37 PM GMT (Updated: 2021-06-22T01:07:08+05:30)


மொபட் மீது கார் மோதியதில் பெண் பலியானார்.
காளையார்கோவில்,
இந்த நிலையில் நேற்று காலை ஆர்.எஸ்.மங்கலத்திலிருந்து காளையார்கோவில் நோக்கி மொபட்டில் வந்துகொண்டிருந்தார். அப்போது வளையம்பட்டி அருகே வந்த போது எதிரே வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அருணாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த இளையான்குடியைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவரது மகன் கிறிஸ்துராஜா(32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire