- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

x
தினத்தந்தி 23 Jun 2021 10:02 AM GMT (Updated: 2021-06-23T15:32:43+05:30)


போடி அருகே கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
போடி:
போடி அருகே உள்ள கீழச்சொக்கநாதபுரம் கிராமத்தில், முத்து கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான ேதாட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள கிணறு இருக்கிறது. அதில் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. நேற்று காலை அந்த கிணற்றுக்குள் கன்றுக்குட்டி ஒன்று விழுந்து விட்டது.
தண்ணீரில் நீந்தியடி, கன்றுக்குட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஒரு மணி நேரம் போராடி, கயிறு கட்டி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire