பெண் தற்கொலை
பெண் தற்கொலை
அன்னவாசல், ஜூலை.4-
அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் கல்லம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 46). இவர் அன்னவாசலில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிலகத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற, அவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் நேற்று காலை எல்லையாப்பட்டி பிலியடிக்காடு வேப்பமரத்தில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னப்பொண்ணு ஆஸ்துமா நோயால் நீண்டநாட்களாக அவதி பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் கல்லம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 46). இவர் அன்னவாசலில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிலகத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற, அவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் நேற்று காலை எல்லையாப்பட்டி பிலியடிக்காடு வேப்பமரத்தில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னப்பொண்ணு ஆஸ்துமா நோயால் நீண்டநாட்களாக அவதி பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story