பெண்ணிடம் நகை பறிப்பு
தினத்தந்தி 7 July 2021 5:35 PM GMT (Updated: 7 July 2021 5:35 PM GMT)
Text Sizeபெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச்சென்றுவிட்டார்.
காரைக்குடி,
சாக்கோட்டை போலீஸ் சரகம் கீழ வேதியங்குடி மேல தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி நிஷாந்தி (வயது 29). சந்திரசேகர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது முகமூடி அணிந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் 5 பவுன் நகை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டான்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire