- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு

x
தினத்தந்தி 21 July 2021 5:11 PM GMT (Updated: 2021-07-21T22:41:40+05:30)


ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
பொள்ளாச்சி
ஆனைமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு கழிப்பிடம், தொட்டி சுத்தம் இருப்பதை பார்த்த சப்-கலெக்டர் அதிகாரிகளிடம் உடனடியாக அவற்றை சுத்தம் செய்வதற்கு உத்தரவிட்டார். மேலும் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்கிடையில் கொரோனா 3-வது அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளதா? என்று சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதேபோன்று பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire