- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாதை வசதி இல்லாமல் மூதாட்டியை டோலிகட்டி தூக்கி சென்றனர்

x
தினத்தந்தி 21 July 2021 5:12 PM GMT (Updated: 2021-07-21T22:42:41+05:30)


மூதாட்டியை டோலிகட்டி தூக்கி சென்றனர்
அணைக்கட்டு
அணைக்கட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மானியக் கொல்லையை அடுத்த கொல்லைமேட்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சரியான பாதை வசதி இல்லை. இதனால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் பாதை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வரப்பு வழியில் வரும்போது தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை வாகனத்தில் கொண்டு செல்வதற்கு பாதை வசதி இல்லாததால் அந்த மூதாட்டியை உறவினர்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire