- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு

x
தினத்தந்தி 21 July 2021 6:52 PM GMT (Updated: 2021-07-22T00:22:57+05:30)


கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
நொய்யல்
கரூர் மாவட்டம் ஆவரங்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 50). இவரது தோட்டம் அருேக 50 அடி ஆழத்தில் விவசாய கிணறு உள்ளது. அதில் 20 அடிக்கு தண்ணீர்உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த வீரமணிக்கு சொந்தமான எருமை மாடு ஒன்று கிணற்றுகள் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். பின்னர் கிணற்றுக்குள் இறங்கி எருமை மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர். பின்னர்உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire