- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

x
தினத்தந்தி 21 July 2021 7:50 PM GMT (Updated: 2021-07-22T01:20:40+05:30)


ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
விருதுநகர்,
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக தென்காசி மாவட்டம் உமையதலைவன் பட்டியை சேர்ந்த சீனி பாண்டி (வயது 37) என்பவரை விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சீனி பாண்டி மீது விருதுநகர் மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் ரேஷன் அரிசி கடத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து சீனிபாண்டியை மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சீனிபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire