- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலி பறிப்பு

x
தினத்தந்தி 21 July 2021 8:07 PM GMT (Updated: 2021-07-22T01:37:48+05:30)


திசையன்விளையில் பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலியை வாலிபர் பறித்தார்.
திசையன்விளை:
திசையன்விளை விஸ்வகர்மா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி ரத்தினம் அம்மாள் (வயது 56). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜ்குமார் (வயது 35). ரத்தினம் அம்மாள் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், ரத்தினம் அம்மாள் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் கையில் வெட்டி விட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டதாக திசையன்விளை போலீசில் ரத்தினம் அம்மாள் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire