- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாலையில் தொழுகை நடத்தியதாக 400 பேர் மீது வழக்கு

x
தினத்தந்தி 21 July 2021 8:24 PM GMT (Updated: 2021-07-22T01:54:27+05:30)


கடையநல்லூரில் அனுமதியின்றி சாலையில் பக்ரீத் தொழுகை நடத்தியதாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடையநல்லூர்:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மற்றும் பொது வெளிகளில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் கடையநல்லூர் மெயின் பஜாரில் உள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசலில் அதிகாலையில் பக்ரீத் தொழுகைக்காக ஆண்களும், பெண்களும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அதிக அளவில் கூடியதால் பள்ளிவாசல் அருகே உள்ள சேர்ந்தமரம் சாலையில் 200 ஆண்கள், 200 பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட நபர்கள் தொழுகை நடத்தினர்.
ஊரடங்கு காலத்தில் அனுமதி இல்லாமல் சாலையை மறித்து தொழுகை நடத்த ஏற்பாடு செய்ததாக பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் உள்பட 400 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire