- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவில் சுவரில் ஏறி விளையாடிய சிறுவன் தவறி விழுந்து சாவு

x
தினத்தந்தி 21 July 2021 8:31 PM GMT (Updated: 2021-07-22T02:01:05+05:30)


கடையநல்லூர் அருகே கோவில் சுவரில் ஏறி விளையாடிய சிறுவன் தவறி விழுந்து இறந்தான்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே வள்ளியம்மாள்புரம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி கனி. இவருடைய மகன் சூர்யா வயது (10), நேற்று முன்தினம் நண்பர்களுடன் ஊரில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் சுற்றுச் சுவரில் ஏறி விளையாண்டிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தான்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவனை உறவினர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire