- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓமலூரில் பால் வேனில் ரேஷன் அரிசி கடத்தல்-2 பேர் கைது

x
தினத்தந்தி 21 July 2021 9:32 PM GMT (Updated: 2021-07-22T03:02:13+05:30)


ஓமலூரில் பால் வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பிரிவு பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், காந்தி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த பால் வேனை மறித்து சோதனை நடத்தினர். அந்த வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வேனில் 4½ டன் ரேஷன் அரிசி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
வேனில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் முரளி (25), அவருடைய சித்தப்பா குபேந்திரன் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் பண்ணப்பட்டி பூசாரிப்பட்டி பகுதியில் குறைந்த விலைக்கு அரிசி வாங்கி அதை கர்நாடக மாநிலத்தில் விற்று வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசி, பால் வேனை பறிமுதல் செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire