- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடிய 2பேர் கைது

x
தினத்தந்தி 22 July 2021 3:22 PM GMT (Updated: 2021-07-22T20:52:39+05:30)


தூத்துககுடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் ஜெபமணி. மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமேரி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடிக்கு ஜவுளி கடைக்கு சென்று விட்டாராம். மீண்டும் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அங்கு பீரோவில் இருந்த 9 பவுன் நகையை மர்நபர்கள் திருடி சென்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தோணியார்புரத்தை சேர்ந்த அர்னால்டு (வயது 21) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் சேர்ந்து நகையை திருடி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகையையும் போலீசார் மீட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire