- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவையில் மேலும் 3 கடைகளுக்கு சீல்

x
தினத்தந்தி 22 July 2021 3:23 PM GMT (Updated: 2021-07-22T20:53:14+05:30)


கோவையில் மேலும் 3 கடைகளுக்கு சீல்
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மாளிகை, காய்கறி, மீன், இறைச்சி கடைகள் மற்றும் எலக்ட்ரிக்கல், துணிக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹோப் கல்லூரி பகுதியில் நேற்று பேக்கரி, துணிக் கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகிய 3 கடைகள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதாக புகார் வந்தது.
அதன் பேரில் கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்கள் ஆய்வு செய்து அந்த 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.
கோவையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 2 கடைகளுக்கு ஏற்கனவே அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire