சூதாடிய 5 பேர் கைது
தினத்தந்தி 23 July 2021 7:19 PM GMT (Updated: 23 July 2021 7:19 PM GMT)
Text Sizeவிருதுநகரில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலைஞர் நகர் பகுதியில் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மேட்டுத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 52), விஜயன் (40), கணேசன் (52), முரளி (39), மூக்காண்டி (56) ஆகிய 5 பேரும் காசுவைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்ததுடன் அவர்களிடமிருந்த ரூ. 350-ஐ பறிமுதல் செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire