புகையிலை பொருட்கள் பறிமுதல்
தினத்தந்தி 28 July 2021 6:14 PM GMT (Updated: 28 July 2021 6:14 PM GMT)
Text Sizeபுகையிலை பொருட்கள் பறிமுதல்
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள எம்.அம்மாபட்டி கிராம பகுதியில் புழுதிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த பெருமாள்(வயது 56), பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளார். இதைதொடர்ந்து பெருமாள் மீது புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, 7 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire