புகையிலை பொருட்கள் பறிமுதல்


புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 July 2021 6:14 PM GMT (Updated: 28 July 2021 6:14 PM GMT)

புகையிலை பொருட்கள் பறிமுதல்

எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள எம்.அம்மாபட்டி கிராம பகுதியில் புழுதிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த பெருமாள்(வயது 56), பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளார். இதைதொடர்ந்து பெருமாள் மீது புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, 7 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Next Story