கோவிலில் திருட முயற்சி
தினத்தந்தி 29 July 2021 9:02 PM GMT (Updated: 29 July 2021 9:02 PM GMT)
Text Sizeபழனி அருகே கோவிலில் திருட முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி :
பழனி அருகே கீரனூரில் கண்டியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர் ஒருவர், கோவிலின் கதவை உடைத்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, காவலாளி அங்கு வருவதை அறிந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire