புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று


புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 Aug 2021 6:22 PM GMT (Updated: 3 Aug 2021 6:22 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை, ஆக.4-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து210 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 35 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து529 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 314 பேர் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 367 ஆக உள்ளது.

Next Story