- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரூ.3½ கோடி மோசடி; கணக்காளர் உள்பட 6 பேர் மீது வழக்கு

x
தினத்தந்தி 5 Aug 2021 5:46 PM GMT (Updated: 2021-08-05T23:16:22+05:30)


ரூ.3½ கோடி மோசடி தொடர்பாக தனியார் நிறுவன கணக்காளர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை,ஆக
திருப்பத்தூரை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பன். இவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் மல்லாக்கோட்டையைச் சேர்ந்த ராஜூநாராயணன் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2010 முதல் 2017-ம் ஆண்டு வரை உள்ள காலத்தில் கம்பெனியில் இருந்து முறைகேடு செய்து ஆன்லைன் மூலமாக ரூ.3½ கோடி வரை தனது பெயர் மற்றும் மனைவி, உறவினர்கள் பெயரில் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இருளப்பன் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி ராஜூ நாராயணன் (வயது 40), அவரது மனைவி எழிலரசி (36), உறவினர்கள் பெரிய கருப்பன் (65), பாண்டி செல்வி (35), வேல்முருகன் (37), தங்கவேலு (50) ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire