22 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 5 Aug 2021 5:50 PM GMT (Updated: 5 Aug 2021 5:50 PM GMT)
Text Sizeசிவகங்கை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,ஆக.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 902 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் 26 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 253ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire