- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஊழல் வழக்கு எடியூரப்பா, நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

x
தினத்தந்தி 5 Aug 2021 9:03 PM GMT (Updated: 2021-08-06T02:33:17+05:30)


ஊழல் வழக்கில் நேரில் ஆஜராக கூறி எடியூரப்பாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
பெங்களூரு: 2019-21-ம் ஆண்டில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசின் திட்டங்களில் ஊழல் செய்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த கோரியும் சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கவர்னர் அனுமதி வழங்காத காரணத்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் டி.ஜே.ஆபிரகாம் ஒரு மனுவை தாக்கல் செய்து, ஊழல் வழக்கில் விசாரணை நடத்த உத்தரவிட கோரினார். இதுகுறித்து எடியூரப்பாவுக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றபோது, எடியூரப்பா வருகிற 17-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான சம்மனை எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரிடம் கோர்ட்டு ஊழியர்கள் நேரில் வழங்கினர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire