- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாலையில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம்

x
தினத்தந்தி 6 Aug 2021 6:58 PM GMT (Updated: 2021-08-07T00:28:36+05:30)


இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜபாளையம்,ஆக
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் செல்லும் வழியில் உள்ள கோபாலபுரம் பஸ் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 75), சுப்புரத்தினம் (58), சுப்புலட்சுமி (65), பரமசிவம் (73) ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 4 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்தியதாக எம்.பி.கே.புதுப்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire