9 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடிபட்டது


9 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 8 Aug 2021 5:58 PM GMT (Updated: 8 Aug 2021 5:58 PM GMT)

9 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடிபட்டது

பொன்னமராவதி:
பொன்னமராவதி காந்தி சிலை பின்புறம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 9 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் பொன்னமராவதி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். தகலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாரை பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Next Story