- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய வாலிபர் கைது

x
தினத்தந்தி 28 Aug 2021 4:41 PM GMT (Updated: 2021-08-28T22:11:02+05:30)


உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய வாலிபர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியவர்களை கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடியதாக கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன்(வயது 33) என்பவரை திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வரும் அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை மற்றும் அம்மாசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணிய மூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire