- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டிரைவரை கடித்த அண்ணன்-தம்பி கைது

x
தினத்தந்தி 28 Aug 2021 4:54 PM GMT (Updated: 2021-08-28T22:24:32+05:30)


டிரைவரை கடித்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமேசுவரம் ராஜாராம் மகன் தங்கம் (வயது48). இவர் ராமேசுவரம் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்சை எடுக்க முயன்றபோது 2 வாலிபர்கள் வந்து உச்சிப்புளி விமான நிலையத்தில் நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த பஸ் அந்த நிறுத்தத்தில் நிற்காது என்று தங்கம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் தரக்குறைவாக பேசி முதுகில் தாக்கியதோடு பெருவிலை கடித்து படுகாயப்படுத்தினர். இதனை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராம நாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சேர்வைக்காரன் ஊருணி அய்யசாமி மகன் மாரி (30), அவரின் தம்பி மணிகண்டன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire