- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது

x
தினத்தந்தி 29 Aug 2021 8:27 PM GMT (Updated: 2021-08-30T01:57:01+05:30)


வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்
கே.கே.நகர்
திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர், காவல்காரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவகுமார் (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் (29), கார்த்திக் (23), சதீஷ்குமார் (20) மற்றொரு சதீஷ்குமார் ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிவகுமார் வீட்டுக்கு சென்ற 4 பேரும், அவரை தகாத வார்த்தையால் திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் கை மற்றும் முகத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிவகுமார் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire