- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குழாய் உடைந்ததால் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்

x
தினத்தந்தி 30 Aug 2021 1:17 PM GMT (Updated: 2021-08-30T18:47:46+05:30)


லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் புற்று கோவில் பகுதியிலும் கடந்த சில மாதங்களாக பாதாளசாக்கடை திட்டப் பணிகள் நடக்கிறது. இந்த பணியின் போது அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் புற்று கோவில் பகுதியில் உள்ள 4 தெருக்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவதி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின் பேரில் நேற்று காலை புற்று கோவில் பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உடைக்கப்பட்ட குழாய்களை சீரமைக்கும் பணியும் நடந்தது. பணிகள் முடிக்கப்பட்டு தொடர்ந்து குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire