- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

x
தினத்தந்தி 30 Aug 2021 5:30 PM GMT (Updated: 2021-08-30T23:00:01+05:30)


சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
வளவனூர்,
வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வளவனூர் குடுமியாகுப்பம் அருகே புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த பாண்டியன் மகன் பிரகாஷ் (வயது 30) என்பவர் மோட்டார் சைக்கிளில் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த கோலியனூர் கூட்டு ரோடு அருகே திருபுவனம் தெற்கு கருங்குளத்தை சேர்ந்த குப்புசாமியின் மனைவி சீதா (32) என்பவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire