- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குலசேகரன்பட்டினம் கோவிலில் திருட்டு

x
தினத்தந்தி 31 Aug 2021 3:53 PM GMT (Updated: 2021-08-31T21:23:48+05:30)


கோவிலில் திருட்டு
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் குண்டாங்கரை சுடலை கோவிலில் நம்பி என்பவர் பூஜை செய்து வருகிறார். கடந்த 29-ம்தேதி மதியம் பூஜையை முடித்து விட்டு வீட்டுக்கு ெசன்று விட்டார். நேற்று காலையில் பூஜைக்காக கோவிலை திறந்து பார்த்தபோது கோவிலின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக கோவிலுக்குள் இறங்கிய மர்ம நபர் அங்கிருந்த சிடி பிளேயர், ஆம்ப்ளிபயர் ஆகிவற்றை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி கண்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire