- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடி: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 31 Aug 2021 4:00 PM GMT (Updated: 2021-08-31T21:30:42+05:30)


தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகம் டெப்போ முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு.வினர் நேற்று காலையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு சொந்தமான ரெயில்வே, துறைமுகம், விமான நிலையம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று அதிகாலையில் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire