வாளுடன் திரிந்த வாலிபர் கைது


வாளுடன் திரிந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 6:05 PM GMT (Updated: 31 Aug 2021 6:05 PM GMT)

வாளுடன் திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை, 
சிவகங்கை அடுத்த வந்தவாசி சேர்ந்தவர் தீர்த்த குமார் (வயது27). இவர் வாளுடன் அந்த பகுதியில் சுற்றித் திரிந்தாராம். இதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஈஸ்வரன்,சுரேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீர்த்த குமாரை கைது செய்தனர்.

Next Story