- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண் உள்பட 2 பேர் கைது

x
தினத்தந்தி 1 Sep 2021 5:44 PM GMT (Updated: 2021-09-01T23:14:59+05:30)


வாலிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை,
மேலூர் அருகே கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ராமச் சந்திரன் (வயது33). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ஊருக்கு திரும்பிய அவர், நேற்று முன்தினம் மானாமதுரையில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்தார். அப்போது அறை கதவை மானாமதுரையை சேர்ந்த பாலசுப்ரமணியன், சுதா ஆகியோர் தட்டினர். கதவை திறந்த ராமச்சந்திரனை பாலசுப்ரமணியன் கத்தியால் குத்திய தாக கூறப்படுகிறது. பிறகு அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிந்து பாலசுப்ரமணியன், சுதா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire