மேலும் 4 பேருக்கு கொரோனா


மேலும் 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Sep 2021 7:47 PM GMT (Updated: 1 Sep 2021 7:47 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

Next Story