பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தினத்தந்தி 1 Sep 2021 8:02 PM GMT (Updated: 1 Sep 2021 8:02 PM GMT)
Text Sizeகளக்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் களக்காடு பெரிய தெருவில் சோதனை நடத்தினர். அப்போது நெல்லையில் இருந்து வந்த லோடு ஆட்டோவை சோதனையிட்டனர். இதில் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளில் மற்றும் டீ, கப் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire