- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேட்டையாட முயன்ற 13 பேர் கைது

x
தினத்தந்தி 1 Sep 2021 8:11 PM GMT (Updated: 2021-09-02T01:41:37+05:30)


கடையம் அருகே வேட்டையாட முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வெய்காலிப்பட்டி பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நாய்களை கொண்டு இளைஞர்கள் சிலர் வேட்டைக்கு சென்றனர். இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை வட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்பேரில், வேட்டையாட முயன்ற 13 பேரை கைது செய்தனர். இதில் 7 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், 6 பேருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் என ரூ.2.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தப்பி சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire