ரூ.75 லட்சம் உண்டியல் காணிக்கை
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.75 லட்சம் காணிக்கை கிடைத்தது.
சாத்தூர்,
இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் அய்யப்ப சேவா சங்கம், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணிகளை இந்து சமய அறநிலைய துறை விருதுநகர் கோவில் உதவி ஆணையர் கணேசன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் ராமமூர்த்தி, சவுந்திரராஜன், இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story